பூ திருடன் - சிறுகதை
-முனி
பாரதி
இன்னைக்கு வரட்டும், எப்படியாவது அந்த பூத்திருடனை
பிடிக்கிறேன் பார் என்று பாலாமணி அம்மையார் இரவு மூன்று மணியிலிருந்து கண் விழித்து
காத்துக் கொன்டிருந்தார். ஆனால், காத்திருந்த நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிக்கணக்காக மாறி
கடிகாரம் ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. இருந்தபோதிலும், அத்திருடன்